Press Esc to close

News

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி

16 Dec, 2025 2 mins read

இன்று, மே 3 ஆம் திகதி, வரவிருக்கும் T20 உலகக் கிண்ணத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தேசிய கிரிக்கெட் அணி, தூய்மையான விளையாட்டு, முறையான மருந்துப் பாவனை மற்றும் சிகிச்சைப் பயன்பாட்டு விலக்கு (TUE) குறித்த அவசியமான அறிவுப் புதுப்பித்தல் அமர்வு மற்றும் விழிப்புணர்வுப் பட்டறையில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் செயல்திறன் மையத்தில் நடைபெற்று வரும் இந்தப் பட்டறைக்கு டாக்டர் ஷிரோமி டி அல்விஸ் மற்றும் திரு. சமத் ஸ்ரீனிக ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

Help Keep Sport Clean

If you suspect doping activity, report it confidentially.

Report Doping